தவெக

கரூர் கூட்ட நெரிசல் வழக்குகளில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பிய கண்ணன், டேவிட், சசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கரூரில் தவெக தலைவர்…

கரூரில் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து 2ஆம் நாளக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர். கரூர்…

மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் நடந்தவை குறித்து விளக்கம் அளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாக கரூர் விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பிக்கள் குழுவின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்…

கரூரில் நடந்த சம்பவம் குறித்து வெளியாகும் அனைத்து வீடியோக்களும் விசாரணை ஆணையம் மூலம் விசாரிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். திமுக கோவை மாநகர்…

கரூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, நீதிமன்ற வழிகாட்டுதலோடு பாதிக்கப்பட்ட மக்களை விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்றும், நீதிமன்றம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.…

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரையும், சிகிச்சையில் இருந்து மீண்டவர்களையும் விஜய் விரைவில் சந்திக்க ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக, மாவட்டச் செயலாளர்களுடன் தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சரியான நேரத்தில் பதிலை எதிர்பார்க்கிறேன் என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கரூர் வேலாயுதம்பாளையத்தில்…

தமிழகத்தில் சட்டப்பேரவை கூடுதலை முன்னிட்டு சென்னை காவல்துறையினருக்கு காவல் ஆணையர் அருண் பல்வேறு முக்கிய அறிவுரைகளை சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார். ஆறு மாதத்திற்கு ஒரு முறை சட்டப்பேரவை…

சென்னை ரோகினி திரையரங்க வளாகத்தில் யூடியூபர்களிடம் தகராறு செய்த புகாரில், தவெக உறுப்பினரான ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த கோகுல் கைது செய்யப்பட்டுள்ளார். தனுஷ் இயக்கி நடித்த திரைப்படம்…