திமுக

திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் கலந்துரையாடி வரும் நிலையில், மாவட்ட, நகர, பகுதி செயலாளர்களை மாற்றியுள்ளது அக்கட்சியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.…

கரூரில் நடந்த சம்பவம் குறித்து வெளியாகும் அனைத்து வீடியோக்களும் விசாரணை ஆணையம் மூலம் விசாரிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். திமுக கோவை மாநகர்…

தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு…

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சரியான நேரத்தில் பதிலை எதிர்பார்க்கிறேன் என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கரூர் வேலாயுதம்பாளையத்தில்…

தமிழகத்தில் சட்டப்பேரவை கூடுதலை முன்னிட்டு சென்னை காவல்துறையினருக்கு காவல் ஆணையர் அருண் பல்வேறு முக்கிய அறிவுரைகளை சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார். ஆறு மாதத்திற்கு ஒரு முறை சட்டப்பேரவை…

விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாததற்கு திமுக – தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…

கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் திமுக ஆட்சியில், அரியணை ஏறிய மூன்றாண்டுகளில் சைபர் குற்றங்கள் 283% அதிகரித்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.…

திமுகவுக்கு தவெகவுக்கும் தான் போட்டி என்பது போல திருச்சி உள்ளது என்றும் அவர்கள் ஒன்றிணையவில்லை என்றால் அதிமுக காணாமல் போகும் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை கூடுகிறது. தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இன்னும் 8 மாதங்களே உள்ள…

செப்டம்பம் 5-ந் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…