கோவை மகளிர் நீதிமன்றம், தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், 9 பேருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்தது பெரும் வரலாற்றுச் சிறப்புடைய தீர்ப்பாகும். இந்த தீர்ப்பை…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், பாதிக்கப்பட்ட…