3 dead

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றபோது சரக்கு வாகனம் மோதியதில், தாத்தாவும் அவரது இரண்டு பேரக்குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…