ADMK

மனம் திறந்து பேசுவதாக செங்கோட்டையன் அறிவித்ததை தொடர்ந்து அவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டணியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி பங்கேற்று ஆதரவு அளித்துள்ளார். அதிமுக முன்னாள்…

தனியார்மயப்படுத்தலை எதிர்த்து சென்னை மண்டல தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததே அமைச்சர் சேகர்பாபு-வுக்கு சொந்தமான அறக்கட்டளை தான் என்ற பகீர் தகவலை அதிமுக அம்பலப்படுத்தி…

ஊர் ஊராக சென்று எடப்பாடி பழனிசாமி பொய் பிரசாரம் செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். இது குறித்து திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், நெடுநாள்…

எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை அன்புமணி வைத்திருப்பதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். பாமகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு…

ஒரே நாளில் இருமுறை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த…

எம்.பி. சீட் வழங்குவது தொடர்பான பிரச்சனை நீடித்து வந்த நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க.) சுதீஷ், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் தொடர்ந்து வரி உயர்வு செய்து பொதுமக்களை வஞ்சிப்பதாகக் கூறி, திமுக மாநகராட்சியை கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சி.எஸ். ராஜமோகன்…

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை “பொம்மை முதலமைச்சர்” என்று அஇஅதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி)…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அப்பகுதி தவெகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. எம்ஜிஆர்…