Andhra Pradesh

புதுடெல்லி: பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆகஸ்ட் 1) ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம்…

ஆந்திரப் பிரதேசத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடப்பா மாவட்டத்தில் கடந்த சில…

ஆந்திரப் பிரதேசத்தில் ஜூன் மாத இறுதியில் தொடங்கிய கோவிட்-19 தொற்று பரவல் குறித்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மாநில சுகாதார ஆணையர் ஜி.…

கடந்த சில மாதங்களாகக் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது ஆந்திர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில்…

ஆந்திரப் பிரதேசத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, மாநில அரசு சுகாதாரத் துறைக்கு உயர் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கடப்பா மாவட்டத்தில் கொரோனா…

இந்திய கடற்படையின் மேம்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி கப்பலைபாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியாவின்…

2025ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆந்திரப் பிரதேசத்தின் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் மாபெரும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற…