Appavu

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மீது அவதூறாகவும் மிரட்டும் தொனியிலும் பேசியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், விளாத்திக்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை அவர்மீது…

கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயணன்புதூர், ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயதான சபரிவர்மன் மீது குட்கா வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.…

தமிழ்நாட்டில் ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறந்து விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ள விஜய் அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு சாடியுள்ளார். தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான பாலாறு,…

சட்டப்பேரவையில் இல்லாத ஒருவர் குறித்து கிண்டலும் கேலியுமாகப் பேசிய முதலமைச்சர் மீது சபாநாயகர் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.…

மழைக்கால கூட்டத்தொடருக்கான சட்டப்பேரவையில் இன்று முக்கிய மசோதாக்கல் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை…

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. முதலில் திருக்குறள் வாசிக்கப்பட்டதுடன் இரங்கல் குறிப்பும் வாசிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8…

சென்னையில் உள்ள பரங்கிமலை புனித தோமையார் திருத்தலம், தற்போது உலகப் புகழ்பெற்ற பசிலிக்கா திருத்தலமாக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பையொட்டி நடைபெற்ற விழாவில் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர்…