Breaking News Tamil

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலான தொழிலாளர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதனால்…

டெல்லி த்ரிலோக்புரி பகுதியில் வீடற்று, சாலையோரம் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பார்வையற்ற பெண்மணி கடந்த வியாழக் கிழமை அன்று கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த…

திருப்பூர் அருகே மூடப்பட்டிருந்த பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்ற நபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்…