Chennai

ஆயுதபூஜை கொண்டாட்டத்தை ஒட்டி பூக்கள், பழங்கள், அவள், பொரி உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. தொழில் நிறுவனங்கள் மற்றும் பொருட்களுக்கு ஆயுத பூஜை நடத்துவது…

கரூர் அசம்பாவிதத்திற்கு பிறகு அமைதியாக இருந்த தவெக தலைவர் விஜய் இன்று மாலை தவெக அலுவலகம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலை ஒட்டி தவெக…

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மூளைசாவு அடைந்த மீனவரின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட நிலையில அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. உடலுறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு…

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ரூ.66.78 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பிரதான குடிநீர் குழாய்கள் மூலம் கூடுதலாக 265மி.லிட்டர் குடிநீர் விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். செம்பரம்பாக்கம் குடிநீர்…

சென்னை மெரினா உழைப்பாளர் சிலை முன்பு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்குவதை…

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வெடிகுண்டு நிபுரணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பள்ளிகள், ரயில் நிலையம் பகுதிகளில் அவ்வபோது வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வருவது…

சென்னை மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்தது சிறுவன் என தெரியவந்தது. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் தினந்தோறும்…

திருவள்ளூரில் உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததால் அந்த பகுதியே கலேபரமானது. சென்னை துறைமுகம்,…

வெளிநாட்டு சாக்லேட் போல் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட கொகைன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…

இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை மைசூருவில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி…