சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத கோவை மாநகராட்சி கமிஷனரை கண்டித்து சமூக நீதி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட…
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளது. வீட்டு வரி, குப்பை…