DMK

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அந்த…

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காத்திட, தமிழ்நாட்டின் நலனையும் உரிமைகளையும் காத்திட “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை திமுகவில்…

தமிழக அரசுத் துறைகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் 50,000 பேர் ஓய்வு பெறும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிலான நியமனங்களே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும்,…

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் தொடர்ந்து வரி உயர்வு செய்து பொதுமக்களை வஞ்சிப்பதாகக் கூறி, திமுக மாநகராட்சியை கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சி.எஸ். ராஜமோகன்…

தமிழகத்தில் மாநிலங்களவைக்கான 6 இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த 6 இடங்களில், தற்போதுள்ள நிலவரப்படி, திமுகவிடம் 4 இடங்களும், அதிமுகவிடம் 2…

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவரும், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளருமான பொன் வசந்த், திமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை, மதுரையில் நீண்டகாலமாக…

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை “பொம்மை முதலமைச்சர்” என்று அஇஅதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி)…

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. அவசர செயற்குழு கூட்டம் என்பதால்…

எதிர்வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில், ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும்…

2021-ல் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் உள்ளபடியே ஏராளமான நல்ல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் சமீபகாலமாக சட்டம் ஒழுங்கு விவகாரம், திமுக நிர்வாகிகள் மீதான புகார்கள்…