வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்பதை தீர்மானிப்பது தலைமையே. “வெற்றி பெறக்கூடியவர்களே வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள்; தகுதியான அனைவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். நீங்கள் (மாவட்டச் செயலாளர்கள்)…
சட்டம் ஒழுங்கைச் சீரழித்துக் கேடுகெட்ட அடிமை ஆட்சியைப் நடத்திய பழனிசாமிக்கு, திராவிட மாடல் ஆட்சியைக் குற்றம் சொல்வதற்கு அருகதை இல்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…