தமிழ்நாடு மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், ஜூலை 25-ஆம் தேதி திருப்போரூரில் இருந்து “தமிழக மக்கள்…
பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், வன்னியர் சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் திமுக அரசு தாமதிப்பதாகக் குற்றம்சாட்டி, தனது தொண்டர்களுக்கு…