இந்தியாவில் பருவமழை தாமதமானதாலும், அதன் வேகம் மந்தமாக இருப்பதாலும் நாட்டின் நீர் சேமிப்பு நிலைகள் கவலைக்குரிய நிலையை எட்டியுள்ளன. மத்திய நீர் ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில்…
கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் தொழிலகப் பயன்பாட்டிற்காக வழங்கப்படாது என்பதை எழுத்துப்பூர்வமான அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.…