election
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில், கட்டணமில்லா தங்கும் விடுதிகள் முதன்மை அரசு மருத்துவமனைப் பகுதிகளிலேயே,…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக வெளியிட்டுள்ள தொலைநோக்குத் திட்டங்கள் அடங்கிய தேர்தல் வாக்குறுதிகள் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழகத்தின்…
தமிழ்நாட்டில் கடந்தாண்டு எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. இடம்பெயர்ந்து சென்றவர்கள், இரட்டை பதிவு, இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் பொருட்டு எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கு…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்கிற பிரசார பயணம் நேற்று தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. பிரச்சாரத்தின் போது…
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,…
கொளத்தூரில் உள்ள மக்காராம் தோட்டத்தில் பெருமாள் கோவில் தெருவில் நடைபெற்ற “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” நிகழ்ச்சியின் 150-வது நாள் கொண்டாட்டத்தில், அமைச்சர்கள் ராஜேந்திரனும், சேகர்பாபுவும் பொதுமக்களுக்கு உணவு…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு மற்றும் பா.ஜ.கவுடனான அ.தி.மு.கவின் கூட்டணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னை…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. முன்னதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப்பதிவில், முருகப்பெருமானின்…
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில், ஆதிதிராவிடத் துறை அமைச்சர் மதிவேந்தன்,…
சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினரான அருள், சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் குறித்துப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை…