Election Commission

பீகார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகாரில் ஐக்கிய ஜனதா…

வாக்குத்திருட்டு செய்ததற்கான நூறு சதவீத ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாக ராகுல்காந்தி பகீரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.…

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில் வாக்குச்சாவடி  அலுவலர்களாக அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டப் பணியாளர்களை…

பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்வார் என்று தெரிவித்த வழக்கறிஞர் பாலு, தேர்தல் ஆணையம் அங்கீகரித்த கடிதத்தையும் வெளியிட்டார். பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும்…

கர்நாடகம்,மராட்டியத்தை போல் தமிழகத்திலும் வாக்கு திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் எச்சரித்துள்ளார். வாக்கு திருட்டை தடுப்போம் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற…

பாஜக தனது பொய், பித்தலாட்டங்களை அரங்கேற்ற தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு…

நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பிரமாண்ட மாநில மாநாடு நடைபெற்றது. கா்நாடகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு…

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை (இபிஎஸ்) தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் உத்தரவு எப்போது பிறப்பிக்கப்படும் என்பதைத் தெரிவிக்க…

தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கட்சி, தங்களுக்கு வந்த நன்கொடைகள் குறித்த அறிக்கையைத் தாமதமாகத் தாக்கல் செய்த விவகாரத்தில், அதனை ஏற்றுக்கொள்வது குறித்து பதிலளிக்கும்படி சென்னை உயர்…

இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்களில் காலியாகவுள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு: * அன்புமணி ராமதாஸ், எம். சண்முகம்,…