நடுவழியில் நின்ற யானைக்கூட்டம்!. அரசு பேருந்தை ஆக்ரோஷமாக தாக்கிய கபாலி!. பயணிகள் அலறல்!By Editor web3June 24, 20260 கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அண்டை மாநிலமான கேரளாவின் அடர்ந்த வனப்பகுதிகளிலிருந்து வெளியேறிய காட்டு யானைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்துள்ளது. இங்குள்ள தனியார்…