EPS

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியல்களம் பரபரப்பாகியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, மக்கள் சந்திப்பு, பிரச்சாரம் என அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கடந்த…

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவில் அனைவரும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசி இருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு…

அதிமுகவில் சசிகலா, தினகரன் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அவரது பேச்சு பரபரப்பான நிலையில் மதுரையில் அமமுக பொதுச்செயலாளர்…

செங்கோட்டையன் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் என்பதை அவர் நிரூபித்துள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர்…

தவெக தலைவர் விஜய் வரும் 13ம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுகவும், அதிமுகவும் தங்களின் பிரச்சாரத்தை…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என்று தான் அப்படி கூறவே இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார். மேல்மருத்துவத்தூரில் நடைபெற்ற தேமுதிக…

மனம் திறந்து பேசுவதாக செங்கோட்டையன் அறிவித்ததை தொடர்ந்து அவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டணியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி பங்கேற்று ஆதரவு அளித்துள்ளார். அதிமுக முன்னாள்…

மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் இணைந்துள்ளது போன்ற போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் விவாதத்தை…

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வென்று அதிமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில்…

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையால் மறைக்கப்பட்ட அந்த சார்? யார்? என்பதை அதிமுக ஆட்சி அமைந்ததும் வெளிக்கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின்…