Fire accident
சென்னையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைமையகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தீயணைப்புத்துறையினரால் நல்வாய்ப்பாக மீட்கப்பட்டதாக மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைந்துள்ள எஸ்டிபிஐ கட்சியின்…
செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையொட்டி அமைந்துள்ள காப்புக் காட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் காப்புக்…
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்காள மாநிலத்தின் மிதினிபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹல்டியா நகரம், நாட்டின் முக்கிய தொழில்துறை மையங்களில்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கருமாண்டபதி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பள்ளியின் சமையலறை பகுதியில்…
மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆவண பாதுகாப்பு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 50 ஆண்டுகள்…