61 நாட்களுக்குப் பிறகு.. கொத்து கொத்தாக கிடைத்த மீன்கள்..!! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!!By editor5June 16, 20260 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்திற்கு பின்பு கடலுக்கு சென்று திரும்பிய விசைப்படகுகளில் மீன்களின் வரத்து அதிக அளவு காணப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி: 61 நாட்கள்…