திருப்பூரில் அதிர்ச்சி!. போலி நகைகளை அடகு வைத்து ரூ.52 லட்சம் மோசடி!. காவல் உதவி ஆய்வாளர் மனைவி உள்பட 4 பேர் கைது!By Editor web3August 3, 20260 திருப்பூர் மாநகரக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவரின் மனைியான ஹேமலதா, போலி வழக்கறிஞரான தனது நண்பர் நாகேந்திர குமாருடன் இணைந்து தனியார் வங்கியில் பெரிய அளவில்…