அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கைBy Editor TN TalksJuly 5, 20260 திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே, தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவரின் குழந்தைகளை நிதி நிறுவன ஊழியர்கள் அழைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் சமையல்…