திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!
அரசு வழக்கறிஞர் நியமனம்; அமைச்சர் புஸ்சி ஆனந்த் ரூ.120 கோடி வசூல்வேட்டை – யூ டியூபர் மாரிதாஸ் பகீர் தகவல்By Editor TN TalksJuly 4, 20260 தவெக அரசில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் மெகா ஊழல் நடைபெற்றிருப்பதாக யூடியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- TVK…