தவெக அரசில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் மெகா ஊழல் நடைபெற்றிருப்பதாக யூடியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
TVK அரசின் முதலாவது மெகா ஊழல் – அரசு வழக்கறிஞர்கள் நியமன ஊழல்… புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பெயரில் இந்த ஊழலை கூட்டாக செய்துள்ளனர் TVK மாவட்ட செயலாளர்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு நேரடியாகவே வசூல் நடந்துள்ளது. இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் சுமார் 120 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளனர்.
இதில் மாவட்ட செயலாளர்கள் பங்கு பிரித்தது போக எவ்வளவு தலைமைக்கும் அமைச்சரக்கும் அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் 100% ஊழல் நடந்துள்ளது. இதன் மீது CBI விசாரனை தேவை.
வந்த 40 நாளில் கொள்ளை அடிக்க கிளம்பிட்டானுக அதுவும் கூட்டமா… இதுக்கு பெயர் மாற்றம்?
இன்னும் 400 நாள் விட்டா இவனுக என்ன என்ன அடிப்பானுக? இவனுக எளிய பிள்ளைகள் கிடையாது – திருட வாய்ப்பு கிடைக்காமல் சுற்றி கொண்டிருந்த பிள்ளைகள்… வாய்ப்பு கிடைத்துவிட்டது இனி ஒவ்வொரு நாளும் சம்பாரிப்பது தான் திட்டம் என சுற்றி கொண்டு இருக்கானுக. CBI வசம் வழக்கு சென்றால் புஸ்ஸி ஆனந்த் விரைவில் கைது.
இவ்வாறு கூறியுள்ளார்.
அரசு வழக்கறிஞர் நியமனம்; அமைச்சர் புஸ்சி ஆனந்த் ரூ.120 கோடி வசூல்வேட்டை – யூ டியூபர் மாரிதாஸ் பகீர் தகவல்
Related Posts
Add A Comment
