governorarlekar

வைகை ஆற்றில்  சீரமைப்புப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படாவிட்டால் ஆளுநர் மாளிகையே நேரடியாக களத்தில் இறங்கும் என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் கூறியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

தமிழக சட்டமன்றத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி வாசிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.…

மக்களாட்சியில் மக்களே மன்னர்கள் என்று உரைத்த பேரறிஞர் அண்ணாவின் மணிவாசகத்தைச் சுட்டிக்காட்டி இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை ஆளுநர் உறுதி செய்திருக்கிறார். சென்னை: தமிழ்நாட்டின் 17வது…

தமிழ்நாடு அரசு கொடுத்த உரையை அப்படியே மாற்றமின்றி சட்டசபையில் வாசித்தார் ஆளுநர் அர்லேகர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டம் பாரம்பரிய மற்றும் தேசிய பெருமிதத்துடன் இன்று காலை…