முதல்வருக்கு ‘செவித்திறன் கருவி’ அனுப்பிய சமூக ஆர்வலர்!. கோவையில் நூதனப் போராட்டம்!By Editor web3June 17, 20260 தமிழகத்தில் பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார்…