Human Rights

காவல் மரணங்கள் தொடரும் நிலையில், முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?  என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில், நாகர்கோவில் சிறையில்…

சட்டமன்றத்திற்குள் வைத்து எலும்பை உடைப்பேன் என்று தெரிவித்தது நாகரிகமான அரசியல் கிடையாது  என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த…

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் காவலாளியாகப் பணிபுரிந்த 27 வயதான அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்…

தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ராமசாமி (52) என்பவரை, திமுக நகரச் செயலாளர் பாலமுருகன் ஜாதிப் பெயரைச்…