india

மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதா 2025 தொடர்பான தனது அறிக்கையை நாடாளுமன்றத் தேர்வுக் குழு இறுதி செய்து ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த அறிக்கை, நாடாளுமன்ற…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. முன்னதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை  இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப்பதிவில், முருகப்பெருமானின்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் ஜனாதிபதி லுலா ட சில்வா அழைப்பின்பேரில் பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு செல்கிறார். இது, அவர் மேற்கொண்டுள்ள ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின்…

இந்தியாவுக்கும் டிரினிடாட் & டொபாகோவுக்கும் இடையிலான நட்பு, இரு நாடுகளின் இதயங்களை இணைக்கும் ஆழமான பிணைப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். போர்ட் ஆஃப்…

வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கானா தலைநகர் அக்ராவில் தரையிறங்கினார். அவருக்கு அந்நாட்டு அதிபர் மஹாமாவால் சிறப்பு வரவேற்பு அளித்தார். பிரதமர் நரேந்திர மோடி கானா…

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில், ஆதிதிராவிடத் துறை அமைச்சர் மதிவேந்தன்,…

சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினரான அருள், சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் குறித்துப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை…

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 3-ம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,…

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்மையில் நடைபெற்ற முருகன் மாநாடு முடிந்த கையோடு டெல்லி சென்றுள்ளார். அங்கு, விரைவில் நியமிக்கப்பட உள்ள மாநில நிர்வாகிகள் மற்றும்…

ஈரான்-அமெரிக்கா மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் வான்பரப்பு மூடப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ…