ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரை நடத்தும் அமெரிக்கா, விதிகளை வளைத்து, போட்டியாளர்களை மிரட்டி, தடைகளை ஏற்படுத்தி, மோசடியில் ஈடுபடுவதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கடுமையாக…
மேற்காசியப் பகுதியில் தொடர்ந்து நிலவும் பதற்றத்திற்கிடையில், அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரான் ஏற்படுத்தியுள்ள முன்னேற்றத்தை இந்தியா வரவேற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஈரான் ஜனாதிபதி டாக்டர் மசூத்…