karur stampede
சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர் இபிஎஸ், அதிமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினர். கடந்த 6 மாதத்திற்கு பிறகு இன்று மீண்டும்…
கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ‘நீதி வெல்லும்’ என தவெக தலைவர் விஜய் என எக்ஸ் தளத்தில்…
யார் இந்த அஜய் ரஸ்தோகி கரூர் சம்பவத்தை விசாரிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தாகி கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட…
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய வாதங்களை ஏற்று, அனைத்து தரப்புகளின் மனுக்களை பரிசீலித்து, விசாரணை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. கரூர் விவகாரம் தொடர்பாக…
கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உள்பட மொத்தம் 5 வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. முதலாவதாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு…
கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தவெக தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட பிரச்சாரத்தில்…
கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினரை விஜய் வரும் 13ஆம் தேதி நேரில் சந்திக்க…
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களிடம் 2வது நாளாக தவெக தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் பேசினார். கடந்த 27ம் தேதி கரூரில் நடந்த தவெக…
கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க அனுமதி கோரி, டிஜிபி அலுவலகத்தில் விஜய்யின் வழக்கறிஞர் மனு அளித்துள்ளார். கரூர் வேலாயுதம்பாளையத்தில் தவெக…
காவல்துறையிலிருந்து அரசியலுக்கு விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலையும் இப்படி பேசுவது ஆச்சர்யமில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளரும், மாநிலச் செயலாளருமான முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். இது…