ஆணவக்கொலை கொடூரம்?. தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி!. போலீசார் விசாரணை!By Editor web3June 30, 20260 மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் இருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரின் குடும்பத்தினர்…