ஜூலை 23ஆம் தேதி மாலை 5 மணியோடு தமிழ்நாட்டில் இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப கால அவகாசம் நிறைவு செய்யப்பட்ட நிலையில் மீண்டும் விண்ணப்பிக்க…
தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம்…