தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால்,…
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழையால் நொய்யலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணி, தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்னமநல்லூரில்…