வளைகுடா பகுதியில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் உருவான எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து, நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை கட்டுப்பாடுகளை மத்திய அரசு திரும்பப்…
பெட்ரோலிய பொருள்கள் விநியோகத்தின் மீதான ஆய்வைத் தொடர்ந்து மக்கள் நலனுக்காக பிறப்பிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்காசியப் பகுதியில் ஏற்பட்ட போர் காரணமாக…