தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை மக்களவையில் பேசிவருகிறார், வந்தே மாதரம் ஒவ்வொருவருடனும் இணைக்கப்பட்டுள்ளது .…
மக்களவையின் குளிர்காலக் கூட்டத்தொடருக்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை நாடாளுமன்றத்திற்கு வந்தார். வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு விழா குறித்த சிறப்பு விவாதத்தை அவர் தொடங்கி வைத்தார்.…
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை நமது தேசத்தின் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன்… தாக்குதலை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது…. இனி எந்தவொரு பயங்கரவாத செயலும் போராகவே கருதப்படும்……