pm modi
பாஜக தனது பொய், பித்தலாட்டங்களை அரங்கேற்ற தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு…
பீகாரில் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்திய வாக்குரிமை யாத்திரைக்கு, அம்மாநில மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேநேரம் இப்பேரணியில், பிரதமர் மோடியின் தாயார்…
இந்தியாவுக்கு அதிக வரியை அமெரிக்கா விதிக்க பிரதமர் மோடி தான் காரணம் என திமுக எம்பி ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது அதிக…
ஜனநாயகத்தின் உணர்வை வெளிப்படுத்தும் கானாவில் இருப்பதை பாக்கியமாக கருதுவதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். கானா நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், ஜனநாயகம் என்பது வெறும் ஒரு…
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் ஜல் கங்கா சம்வர்தன் அபியான் இன்றுடன் நிறைவடைகிறது. காண்ட்வாவில் நடைபெறும்…
2025ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆந்திரப் பிரதேசத்தின் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் மாபெரும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற…
கனடாவில் நடைபெறும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க, சிறப்பு விருந்தினராக இந்தியா சார்பில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக சைப்ரஸ், கனடா, குரோஷியா நாடுகளுக்கு அவர்…
உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜி7 அமைப்பின் ஆண்டு உச்சி மாநாடு, இந்த ஆண்டு கனடாவின்…
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வருகிற 4-ந் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் 3-வது முறையாக பாரதிய ஜனதா ஆட்சியில் அமர்ந்தும்,…
பயங்கரவாதம் தலைதூக்கும் போதெல்லாம் ஆபரேஷன் சிந்தூர் மீண்டும் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் கரகாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.48,520 கோடி மதிப்பிலான வளர்ச்சித்…