police
விசாரணைக்கு அழைத்துச் சொல்லப்பட்டவர் மரணமடைந்த வழக்கில், உதவி ஆய்வாளர் மற்றும் இரு தலைமை காவலர்களுக்கு கொலை குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
மயிலாடுதுறை இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் தாய் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் பெரிய தெருவில் வசித்து…
ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள்…
திருவள்ளூரில் உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததால் அந்த பகுதியே கலேபரமானது. சென்னை துறைமுகம்,…
திருவள்ளூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இதுவரை 10 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆந்திர…
மடப்புரம் கோயில் காவலர் அஜித் குமார் காவல் துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க சென்னை உயர்…
சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோயில் நிர்வாகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இந்த மிரட்டலைத்…
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணையின் முதல் நாள், மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் காலை முதல்…
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில், ஆதிதிராவிடத் துறை அமைச்சர் மதிவேந்தன்,…
சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினரான அருள், சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் குறித்துப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை…