பண்ணைக்குள் புகுந்து அட்டகாசம்!. வெறிநாய்கள் கடித்து குதறியதில் 600 கோழிக்குஞ்சுகள் பலி!. அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை!By Editor web3July 15, 20260 ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள கொமரப்பாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அப்பகுதியில் பெரிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணையை நடத்தி வருகிறார். சுமார் 7,000-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி…