கோவையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், செல்வபுரம், முத்துசாமி காலனி பகுதியில் உள்ள எஸ்.ஜெ.கார்டன் குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர்…
வரும் 18ம் தேதி வரை தமிழகத்தின் ஒரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்…