திருப்பத்தூரில் ஒப்பந்ததாரர்கள் முறையாக ஊதியம் வழங்காததால், குப்பை அள்ளும் பணியினை, நகராட்சி நிர்வாகமே டுத்து நடத்த வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் தங்களின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.…
தூய்மை பணியாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ரிப்பன் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராயபுரம் மற்றும் திரு.வி.க மண்டலங்களின் தூய்மை பணிகள்…