சென்னை ஐஐடி (IIT) வளாகத்தில் படிக்கும் 20 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரோஷன் குமார் (22) என்ற வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிபதி ராஜலட்சுமி அவர்களால் வழங்கப்படும். கடந்த…
“பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்,” என்று…