sir
தமிழகத்தில் SIR படிவங்களை பதிவேற்றும் பணி நிறைவடைந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த நவம்பர் 4-ஆம் தேதி…
வாக்காளர் பட்டியல் மதிப்பாய்வின் போது தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டால், சமையலறை ஆயுதங்களுடன் பெண்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார்.…
SIR-க்கு எதிரான வழக்குகளில் இறுதி தீர்ப்பு ஜனவரி மாதம் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பிஹாரை தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12…
SIR பணியில் நாம் பாதி கிணற்றை மட்டுமே கடந்துள்ளதாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பீகாரை தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள்…
என் கழுத்தை அறுத்தாலும் சரி, இங்கிருந்து யாரும் விரட்டப்பட மாட்டார்கள். மேற்கு வங்கம் அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான மாநிலமாக இருக்கும் என்று SIR குறித்து மம்தா பானர்ஜி…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சந்த வேலூர் பகுதியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில்…