Suicide Attempt

திருச்சி அரசு மருத்துவமனையில் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, தீயணைத்துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். திருச்சி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரேகா…