Tamil Nadu Chief Minister

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையினை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்–2026-இல்,…

உலக சதுரங்க நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது…. உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும்,…

முன்னாள் அதிமுக எம்.பி, கே.சி.பழனிசாமி தனது எக்ஸ்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; – தவெக அரசு அமைந்ததும் சட்டமன்றத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் முதலில் பாடப்பட்டு, இறுதியில் மீண்டும்…

முதலமைச்சரிடம் கேட்டு வாரத்தில் 5 நாட்களிலும் உடற்கல்வி வகுப்பு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மாநில…

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது,  தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை குறைக்க…

இரட்டைமலை சீனிவாசனாரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தனது புகழ் வணக்கத்தை தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது;- சமூகநீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும்…

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகச் சிறைகளில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் நீண்டநாள்…