Tamil Nadu health department

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஏடுரில் சிறுமியின் உடலை அரசு மருத்துவமனை மாற்றி வழங்கியதையடுத்து, புதைக்கப்பட்ட உடல் தோண்டி  எடுத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏடுர் கிராமத்தை சேர்ந்த…

3,60,000 மேற்பட்டோர் நாய் கடியால் பாதித்து உள்ளதாகவும் தமிழக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 3,60,000 மேற்பட்டோர் நாய் கடியால் பாதித்து…

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.…