Tamil Nadu Police
தவெக எம்.எல்.ஏ விடம் பேரம்பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட நரேஷ் வீட்டில் இருந்து போலீசார் கத்தைகத்தையாகப் பணம் மற்றும் ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில்…
காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார்.. விசாரணையை தொடங்கினார் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்!
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் காவலாளியாகப் பணிபுரிந்த 27 வயதான அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்…
திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில், எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை…
தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ராமசாமி (52) என்பவரை, திமுக நகரச் செயலாளர் பாலமுருகன் ஜாதிப் பெயரைச்…