thoothukudi

தமிழக வெற்றிக் கழக மாவட்ட துணைச் செயலாளர் சுடலை, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மிரட்டி வருவதாக, முன்னாள் தவெக பெண் நிர்வாகி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞர் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை, முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர்…

தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில் கடந்த 17ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர்…

தூத்துக்குடி மாவட்டம் அமுதநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜின் மகன் அருணாச்சலம், மூன்றாவது மைல் அருகே செயல்படும் அரசு மதுபானக் கடையுடன் இணைந்திருந்த மதுபானக் கூடத்தில் ஊழியராக பணியாற்றி…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட…

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலில் இருந்த 29 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரை போலீசார் தாக்கியதால்…

தூத்துக்குடியில் இளைஞர் அருணாச்சலம் காவல்துறை தாக்கியதால் இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் காவல்துறை இந்த சம்பவம்…

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு காவல்துறையினர் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்,  தமிழக முதல்வர்…

நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் அம்மா உணவகத்தில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்துக்கு அருகில் இயங்கி வரும்…

தூத்துக்குடியில் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் 25க்கும் மேற்பட்ட யோகாசனம் மற்றும் 12 நிமிடங்கள் தொடர்ச்சியாக பத்மாசனம் செய்து உலக சாதனை நிகழ்த்தினர். உலக யோகா தினம் ஆண்டுதோறும்…