tiruppur
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பணியாற்றி வந்த போஸ்ட்மேன் செந்தில்குமார், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய தபால் மற்றும் கடிதங்களை நீண்டகாலமாக டெலிவரி செய்யாமல் தனது வீட்டில் பதுக்கி…
திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்த ரோட்டரியின் பாசறை நிகழ்வின் வெற்றி விழாவில், அழகிகள் அரைகுறை ஆடையுடன் ஆட்டம்போட்ட ஃபேஸ்புக் லைவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் ரோட்டரி…
உலகக்கோப்பை கால்பந்து போட்டியால், திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை அதிகரித்துள்ளது. உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாபெரும் விளையாட்டு நிகழ்வு. இந்த முறை…
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் திறமை, ஒழுக்கம் மற்றும் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒரு நாள் “மாணவ தலைமை ஆசிரியர்” பொறுப்பு…
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான பத்தே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் ரிதன்யா என்ற இளம்பெண் வரதட்சணை கொடுமையால்…