ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றத்தை எதிர்த்து முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்பட்ட திட்டத்தின் மகாத்மா காந்தி பெயரை…
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. முதலில் திருக்குறள் வாசிக்கப்பட்டதுடன் இரங்கல் குறிப்பும் வாசிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8…