Vijay
கரூரில் நடந்த தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த 27ம்…
கரூர் சம்பவத்தின் மூலம் விஜய் பாஜகவின் கருவிதான் என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடந்த செப் 27…
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சர்ச்சைகள் பரவி வரும் சூழலில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து அமுதா ஐஏஎஸ் விளக்கியுள்ளார். இது தொடர்பாக…
வன்முறையில் ஈடுபட்டு புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்த ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட…
நானும் மனுஷன் தானே என கரூர் சம்பவம் தொடர்பாக உருக்கமாக பேசி விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். ”என் லைஃப்ல இந்த மாதிரி வலி நிறைந்த நிலைமையை நான்…
தமிழக வெற்றி கழக ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டும் வகையில் உரையாடிய டெலிகிராம் பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட…
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பேசி அறிக்கை அளிப்போம் என்று கோவை விமான நிலையத்தில் ஒருங்கிணைப்பாளர் ஹேமமாலினி தெரிவித்துள்ளார். கரூர் வேலாயுதம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற…
கூட்டத்தில் குண்டர்கள் உள்ளே புகுந்து கற்கள் செருப்புகளை வீசியதாகவும் தான் ஒரு நிரபராதி எனவும் புஸ்ஸி ஆனந்த் தனது முன் ஜாமின் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக்…
கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து வதந்தி பரப்பியதாக தவெக, பாஜக நிர்வாகிகள் 3 பேருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில்…
புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வரும் நிலையில், இருவரும் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு…